| Thangamani July 14, 2004 09:55 AM PDT செம்மொழியாக்குவதால் வரும் பயன், பயனின்மை பற்றிய விவாதங்கள் ஒருவேளை அப்படியொரு அந்தஸ்து கிடைக்கும்போது அதை திறம்பட பயன் படுத்திக்கொள்ள பயன் படலாம். ஆனால் தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயர் வைக்க பெரும் போராட்டங்களை நடத்தி, ஒரு உயிரையும் பலிகொடுக்கநேர்ந்த (சங்கரலிங்கனார்) இப்புண்ணிய தேசத்தில் இப்படிப்பட்ட விவாதங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. எனக்கும் அக்கட்டுரை தமிழின்பால் மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்டதாக தோணவில்லை. செம்மொழியாக்கிவிட்டதாக திமுக பெருமையடித்துக் கொள்ளுமே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அதேவேளை இ.பா கொஞ்சம் செம்மொழி அங்கீகாரத்தை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்று ஆழமாக சொல்லியிருந்தால் அது அவரது சான்றான்மையைக் காட்டியிருக்கும். | ||
| karthikramas July 12, 2004 09:06 AM PDT மன்னிக்கவேண்டும். மிக அவசரத்தில் எழுதினேன். ராயாரில் போஸ்ட் செய்த கடிதம் இது. மூக்கரின் பதிவைப் பார்த்தவுடன் எழுதினேன். லிங்க் கொடுத்துவிட்டேன் மக்களே. | ||
| ravi srinivas July 11, 2004 03:09 AM PDT i think he is suffering from senility | ||
| ராசா July 11, 2004 01:03 AM PDT எந்த இ.பா.,?? எந்த கட்டுரைன்னு ??கொஞ்சம் சொல்லுங்க தலைவா!! | ||
| sundaravadivel July 9, 2004 07:13 PM PDT ஒரு லிங்கைக் கொடுக்கப்படாதா? | ||
| Leave a Comment: |