Entry: குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்... Friday, April 30, 2004
   5 comments

karthikramas
May 11, 2004   01:14 PM PDT
 
சு,வ, எப்படி ? :-)
Karthikramas@yahoo.com
May 9, 2004   08:15 PM PDT
 
ஐய்யா ஜாலி,
இந்த வாரம் மூணு மோதிரக் குட்டுகள்.
முதலில், இராஜன் முருகவேல், இப்பொழுது , தங்கமணி, சுந்தரவடிவேல் :-)
நன்றிகள் பல சாமிகளே
Sundaravadivel
May 8, 2004   08:37 AM PDT
 
அன்றைக்கே சொல்ல நினைத்தேன். என்னமோ மறுமொழிப்பெட்டியில சிக்கல். நல்லாருக்கு. தலைப்பைக் கொஞ்சம் மாத்தலாம். எப்படின்னு கேக்காதீங்க!!
Thangamani
May 7, 2004   12:23 PM PDT
 
நல்ல கவிதை; ஆனால் இதனால் நீங்கள் இந்திய துரோகியென சிலர் மண்ணை வாரி இறைக்கலாம் அல்லது பொடாவைக் காட்டி மிரட்டலாம். பார்த்துக்கங்க!
-/ramanitharan, k.
May 1, 2004   01:10 AM PDT
 
அண்ணாச்சி, நிறையச் சொல்லலாம். பிற்கு சொல்கிறேன். என்னைவிடச்ப் பட்டதுயர் சொல்லப்பலர் இருக்கையிலே, நான் சொல்வது மிகையானதாகத் தோன்றிவிடலாமல்லவா? மீதிப்படி, நிங்கள் சொன்னது நானறிந்த காலத்திலே நிஜம்.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments